Thursday, 28 May 2026

பந்து மேச்(சி) -- சில நினைவுகள்

 நேற்றைய இறுதிப்போட்டியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது காயல்பட்டினம் அய்க்கிய விளையாட்டு சங்கம் (யுஎஸ்சி USC) நடத்தும் மௌலானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பையின் 51 வது ஆண்டு கால்பந்தாட்டப்போட்டிகள்.

சுழற்கோப்பையுடன் காயல்பட்டினம் யுஎஸ்சி அணியினர்


Saturday, 16 May 2026

பந்து மேச்

 

போட்டியில் பங்கேற்க வந்திருந்த பஞ்சாப் கால்பந்தாட்ட அணியினரின் சப்பாத்தி பருப்பில் மனத்தையும் வாயையும் பறி கொடுத்த கொட்டு ஒலி மாமா வயிறு வீங்கி மருத்துவமனையில் நாட்கணக்கில் கிடந்தார்.

வட்டுவம்