முஸ்லிம் கலை பண்பாடு தொடர்பான ஆங்கில நூலொன்றை வாங்க அம்பத்தூர்
என்சிபிஹெச்( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) அலுவலகத்திற்கு போகிறேன். நீங்களும் வருகிறீர்களா?
என அழைத்தார் சகாவு கொள்ளு நதீம்.
தமிழகத்தின் பதிப்பு வரலாற்றில் அரசு செய்ய வேண்டிய வேலையை
தனி நிறுவனமாக நின்று செய்த சாதனைகள் கொண்ட ஒரு நிறுவனமல்லவா! உடனே சம்மதித்தேன்.