Saturday 26 February 2022

சென்னை புத்தகக் கண்காட்சி 2022

 சென்னை புத்தகக் கண்காட்சி2022 தொடங்கி பத்து நாட்கள் கழித்தே செல்ல முடிந்தது. மொத்த அரங்கையும் சுற்றி வந்தேன். எழுத்தாளர் அ.முத்து கிருஷ்ணன், பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதன் ஆகியோரை சந்திக்க முடிந்தது.


அவர் கேமிராவைப் பார்க்க கேமிரா அவரைப்பார்க்க உயிர்மை அரங்கின் வெளியே மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். எஸ்.இராமகிருஷ்ணனும் தன் தேசாந்திரி அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்தார். எழுதினோமா அடுத்ததை எழுதுவோமே என்றில்லாமல் எற்கனவே ஆக்கிய சோற்றை சுமந்து கூவுவது என்பது படைப்பாளிக்கு கூடுதல் பாரம்தான்.

கசபத்’ – வேலைவெட்டியில்லாதவன் : குறுநாவலை முன்னிட்டு --- கொள்ளு நதீம்

 

புதிய புத்தகம் பேசுது --- ஃபிப்ரவரி 2022 மாத இதழில் ' கசபத் ' குறு நாவல் குறித்து சகாவு கொள்ளு நதீம் எழுதிய பதிவு



 

காயல்பட்டினம் என்கிற சிறுநகரம் யிரம் ஆண்டுகளுக்கும் மேல், அருகிலுள்ள கொற்கை அதைவிட பழைமையானது என்று கூறப்படுகிறது,

Sunday 13 February 2022

Friday 11 February 2022

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், எழும்பூர்

 




அரையிருட்டில் எண்ணூர் நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளை வழி மறித்து கை மடக்கு வாங்கிக் கொண்டிருந்த சார்ஜண்ட் மாசானமுத்து தமது துறை சங்க காலத்திலிருந்து ஊர்க்காவல் என்ற பெயரில் அறியப்பட்டிருந்ததாக புதியதாக வேலைக்கு சேர்ந்த தர்மபுரியைச்சேர்ந்த இளநிலைக்காவலரிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தார்.

கோழிக்கோடு -- கொஞ்சம் முகங்களும் கொஞ்சம் நினைவுகளும்

 


Tuesday 8 February 2022

கோழிக்கோடு-- குற்றிச்சிறா( குற்றிச்சிற)

மிஷ்கால் மஸ்ஜிது -- போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கெதிரான நடுவம்
 

Thursday 3 February 2022

பட்கல் -- முகங்கள், ஆளுமைகள், நூலகம், நினைவிடம்



முஃப்தி அப்துல் அழீம் சாகிபு,ஜுமுஆ மஸ்ஜிது கதீபு,குத்பு மஹ்தூம் ஃபகீஹ் இஸ்மாயில் சுக்ரி(ரஹ்) அவர்களின் நினைவிடம், இமாம் ஷஹீத் ஹசன் அல் பன்னா நூலகம்