பழைய காயல்பட்டினத்திற்கு இலக்கியத்தில் “வகுதாபுரி”
என்றொரு பெயரும் உண்டு. காயல்பட்டினத்தை சேர்ந்த
சாளை பஷீரை முதன்முதலில் பத்திரிக்கையாளருக்கேயுரிய ஒரு ஜோல்னா பையுடன் விமான
நிலையத்தில் சந்தித்தேன். இன்னும் அந்த ஜோல்னாபை சித்திரம் என்னை விட்டும் நீங்கவில்லை.