எங்கள் சிறு பருவத்து
நிதிச்சுரபி..உம்மா,கண்ணும்மாமார்களின் இடுப்பில் தொங்கும் சுருக்குப்பை.
கொச்சியிலிருந்து நண்பர் மன்சூர் நெய்னா இவ்வருட கோடை விடுமுறையின் தொடக்கத்தில் செல்பேசியில் அழைத்து இராமநாதபுரம் பக்கம் சுற்றுலா போக வேண்டும். பருவ நிலையெல்லாம் எப்படி எனக் கேட்டார். இதே கேள்வியை போன வருட கோடை விடுமுறைத் தொடக்கத்திலும் கேட்டார்.
போட்டியில்
பங்கேற்க வந்திருந்த பஞ்சாப் கால்பந்தாட்ட அணியினரின் சப்பாத்தி பருப்பில் மனத்தையும்
வாயையும் பறி கொடுத்த கொட்டு ஒலி மாமா வயிறு வீங்கி மருத்துவமனையில் நாட்கணக்கில் கிடந்தார்.