தோழர் ஏர்வாடி காதர் காஜா மீரா மீரானுடன் பிரமிள் நூலகம் சென்று வந்தோம்.
நண்பர் மயன் ரமேஷ் அவர்களின் நன் முயற்சியில் உருவான நூலகம்.
அனைவருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துகள்!!
எனது திருவனந்தபுரப் பயணங்கள் பெரும்பாலும் வானொலி நிலைய
கதை சொல்லலுக்காகவே அண்மை வருடங்களாக நடைபெறுகின்றன.