டிசம்பரில்
நீங்கள் ஊர் வராதீர்கள் எனக் கோருகிறார் என் நெருங்கிய உறவினர். சென்னை நீரழிவு நடந்தது டிசம்பர் 02/2015. தனுஷ்கோடி
அழிவு நடந்தது டிசம்பர்23/1964. பன்னாட்டுக்கரைகளை ஆழிப்பேரலைகள் தாக்கியது
26/2004. சஃபர் மாதத்தை போல டிசம்பரையும் பீடைகளின் மாதமாக அறிவிக்க முயல்கிறோமா? நானே
காலமாக இருக்கிறேன் என்பது இறைவனின் சொல்.