பேருவளை மருதானைக்கரையிலிருந்து இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குட்டித் தீவு.
காண்பதற்கு தென்னந்தீவாக காட்சியளிக்கும் பேருவளைத் தீவு. காலனியாதிக்கவாதிகளால்
பர்பரின் தீவு என்றும் வரலாற்றின் ஏடுகளில்
வெல்மடுவா,காக்கைத்தீவு,என்றும் அழைக்கப்படும் நிலத்திட்டு. உள்ளூர்க்காரர்கள்
கலங்கரை விளக்கம். எனும் பெயரைக் கொண்டே இத்தீவை
அழைக்கிறார்கள்.