பச்சையாற்றிலிருந்து அதன் மனத்தை கொஞ்சம் வீட்டுக்கு கொண்டு வந்தேன். நதிப்படுகை கற்கள் நதியின் மனமேதான்.. அவை நதியின் ஓட்டத்தை வேகத்தை தண்மையை ரௌத்திரத்தை மென்மையை வெம்மையை உருள் புரளை..... என எல்லாவற்றையும் தன்னுள்ளிலும் வெளியிலுமாக சுமந்தும் சுமக்காமலும் இருப்பதால்...........
நண்பர்களுடன் நேற்று 27/12/2019 வெள்ளிக்கிழமை களக்காடு பயணம்
படம்: சுபுஹான் பீர் முஹம்மத், சாளை பஷீர். காணொளி: சுபுஹான் பீர் முஹம்மத்.
No comments:
Post a Comment