எல்லோருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்/முகமன்கள்!
இந்த பொன்னரிய வாய்ப்பை நல்கிய
எல்லாம் வல்ல இறைவனைத் துதிப்பதோடு கல்லூரி நிர்வாகத்தினருக்கும் வரலாற்றுத்துறையின்
பேராசிரியத் தோழமைகளுக்கும் தோழரும் பேராசிரியருமான முஹம்மது ஹஸன் அவர்களுக்கும் எனது
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.