Wednesday, 6 August 2025

நிலத்து மழை

 “குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள்  நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள்.

Monday, 4 August 2025

நாட்டார் வரலாறு (ஒருநாள் பயிலரங்கு) கோட்டாறு

இறையருளால் நாட்டாரியல் வரலாறு ஒரு நாள் பயிலரங்கு கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் கோட்டாறில் சிறப்பாக நடந்தேறியது.இரு வருட கால கனவும் இரண்டு மாத கால உழைப்பும் கனியாயிற்று.