“குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள் நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள்.
“குயில்கள் போனாலும் அவற்றின் குரல்கள் நிரந்தரமானவை.”பாடலையும் பறத்தலையும் பஞ்சின் கனம் போலக் காட்டும் எடை மயக்கம் கொண்ட வரிகள்.
இறையருளால் நாட்டாரியல் வரலாறு ஒரு நாள் பயிலரங்கு கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் கோட்டாறில் சிறப்பாக நடந்தேறியது.இரு வருட கால கனவும் இரண்டு மாத கால உழைப்பும் கனியாயிற்று.