அரஃபா நோன்பை பிடித்த என் பெயர்த்தி காலையில் கண் விழித்து என்னிடம் வந்தாள். தான் ஓர் அழகான கனவை கண்டதாகக் கூறி விவரிக்கத் தொடங்கினாள்.
அவளின் மழலை மொழியில் விவரித்ததால் எனக்கு புரிய கொஞ்சம் சிரமப்பட தெளிவாக சொல்லும்படிக் கேட்டேன். இலேசாக சொல்லத் தொடங்கியவள் சடைந்து நிறுத்தியவாறே “ அப்பா! ஏங்கனவுக்குள்ள நீங்க வந்தா மட்டுந்தான் அது ஓங்களுக்குப் புரியும்” என்றாள்.
No comments:
Post a Comment