காலி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய தலையாய இடங்களில் இலங்கையின் புகழ் வாய்ந்த தலையாய சிங்கள எழுத்தாளர்களில் ஒருவரான மாடின் விக்கிரமசிங்கே (1890-1976)வின் வீடும், அதையொட்டிய அவரின் நினைவு / நாட்டாரியல் அருங்காட்சியகமும் ஒன்று என சிராஜ் மஷ்ஹூர் சொன்னார்.
![]() |
மாடின் விக்கிரமசிங்கே |